ஒபாயஷகி கார்பரேசன் என்ற நிறுவனம் இக்கோபுரத்தை கட்டி முடித்துள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. இதில் இந்த கோபுரத்தை வடிவமைத்த டோபு டவர் ஸ்கை ட்ரீ நிறுவன தலைவர் மிட்சாசுசுகி உள்பட 70-க்கும் மேற்பட்ட கட்டுமான துறை தலைவர்கள் கலந்து கொண்டனர்.
உலகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்த கோபுரம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. வருகிற மே மாதம் 22-ந்தேதி பொது மக்கள் பார்வைக்கு இக்கோபுரம் திறந்து விடப்படுகிறது.
No comments:
Post a Comment