![Huge Bangladesh Protests After Opposition Head Disappearance Huge Bangladesh Protests After Opposition Head Disappearance](http://www.thoothuonline.com/wp-content/uploads/2012/04/Huge-Bangladesh-Protests-After-Opposition-Head-Disappearance-270x168.jpg)
டாக்கா:காணாமல் போன கட்சி தலைவர் இல்யாஸ் அலியைக் குறித்து தகவல் எதுவும் கிடைக்காத்தை தொடர்ந்து பங்களாதேஷ் எதிர்கட்சியான பி.என்.பி தேச முழுக்க பந்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
ஒரு வாரம் கழிந்த பிறகும் இல்யாஸ் அலியை கண்டுபிடிக்க அரசுக்கு இயலாத சூழலில் பி.என்.பி 12 மணிநேர முழு அடைப்பை நடத்துகிறது. தொடர்ச்சியாக பங்களாதேஷை ஸ்தம்பிக்க வைத்த போராட்டங்களுக்கு பிறகு ஷேக் ஹஸீனா அரசு மீது நிர்பந்தம் ஏற்படுத்தும் விதமாக பி.என்.பி முழு அடைப்பிற்கு அழைப்பு விடுத்துள்ளது.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், பி.என்.பி ஆர்கனைசிங் செயலாளருமான இல்யாஸ் அலியை கடந்த 17-ஆம் தேதி முதல் காணவில்லை.
No comments:
Post a Comment