![](http://www.tamilcnn.com/upload-files/jan_2012/srilanka_3/kalam_mahin_03.jpg)
பிரதம விருந்தினராக பங்கேற்ற கலாம் சிங்களத்தில் உரையைத் தொடங்கினார்.
இவர் சிங்கள சொற்கள் சிலவற்றை ஆங்கிலத்தில் எழுதி வைத்துத்தான் பேசி இருந்தார்.
இவரது சிங்களப் பேச்சு சபையோருக்கு புல்லரிப்பை ஏற்படுத்தி இருந்தது.
(நபியே!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே. அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன். அவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை. அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை.
No comments:
Post a Comment