Facebook Twitter RSS

Monday, December 19, 2011

Widgets

இன்றே உழைப்போம் வாருங்கள்..... கிலாபத் ’ வீழ்த்தப்பட்டது , தாங்க முடியாத சோகத்தால் இதயம் நிறைந்தது . ‘ பலஸ்தீன் ’ ஆக்கிரமிக்கப்பட்டது , அங்கத்தைதுண்டாக்கியவேதனை உடலெங்கும் பரவியது ‘ ஆப்கான் ’ அழிக்கப்பட்டது , வார்த்தைக்குள் வராத துயரம் கண்களை ஆறாக்கியது . ‘ ஈராக் ’ இடிக்கப்பட்டது , கனவிலும் காணாத கவலை தூக்கத்தை அபகரித்தது . ‘ ஷரி அத் ’ தை சாடினார்கள் , முழு ‘ ஷரிஅத்தை ’ யும் அமுலாக்கும் ‘ கிலாபத்தே ’ இலக்கென்றோம் .. குர்ஆனை மிதித்தார்கள் , ஒருவருக்கும் தயங்காமல் குரல் கொடுத்தோம் . ஓதி செயற்பட்டோம் . தூதரை அவமதித்தார்கள் , ஒரு கணமும் ஓயாமல் பதில் கொடுத்தோம் . நபி வழியில் நாம் நடந்தோம் . ஈமானை மறுக்கலாம் , இஸ்லாத்தை மறைக்கலாம் , முஸ்லிமை வெறுக்கலாம் , பல போர்கள் தொடுக்கலாம் , எமது இறுதி மூச்சும் இஸ்லாத்துக் கென்றோம் நாம் . புனித பூமியை மீட்கவும் .. ஆக்கிரமிப்பை அகற்றவும் .. ஓன்று பட்டோம் நாம் . குர்ஆனாய் நடமாடி .. நபிவழியில் நாம் ஆள .. இன்றே உழைப்போம் வாருங்கள் .

No comments:

Post a Comment

Blogger Wordpress Gadgets