Facebook Twitter RSS

Sunday, March 10, 2013

Widgets

நமது ஜாமியா மஸ்ஜிதில் பெண்கள் தொழுவதற்காக முதல்தளம்

அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

அன்புநிறை ஜமாத்தார்கள் அனைவருக்கும் நிர்வாகத்தினரால் விடுக்கப்படும் அன்பான வேண்டுகோள்!
நமது ஜாமியா மஸ்ஜிதில் பெண்கள் தொழுவதற்காக முதல்தளம் கட்டுமானப்பணி தொடங்கப்பட்டுள்ளதை தங்களின் கவனத்திற்கு கொண்டு வருகின்றோம். தொடங்கி இருக்கும் வேலை எவ்வித தொய்வுமின்றி நடந்தேறவும் புனித ரமலானுக்கு முன் இப்பணி நிறைவு பெறவும் வல்ல அல்லாஹ்விடம் ’துஆ’ செய்வதுடன், தங்களால் இயன்ற பொருளுதவி செய்தும், தங்களின் உறவினர்கள், நண்பர்கள் வெளிநாட்டில் இருந்தாலும், அவர்களிடமும் தெரியப்படுத்தி பொருளதவி செய்யும் படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

CHEQUE, DD அனுப்ப UNION BANK OF INDIA, NAGAPATTINAM-BRANCH, SB-A/C NO : 45340 20100 90168 OF JAMIA MASJID MANJAKKOLLAI.

இங்ஙனம்,
தலைவர் மற்றும் நிர்வாகத்தினர்கள்.

இந்த நோட்டீஸ் மூலம் மஞ்சை நிர்வாகத்தினர்கள் ஊர் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.

No comments:

Post a Comment

Blogger Wordpress Gadgets