”மத்திய கிழக்கில் சமாதானத்திற்கான பாதை”எனும் தலைப்பில் சர்வதேச விவகாரங்களுக்கானசிகாகோ சபையில் எஹுட் ஒல்மட் ஆற்றிய உரையை பலஸ்தீன ஆதரவாளர்கள் நிறுத்த முயற்சிசெய்ததாக இஸ்ரேலிய பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந் நிகழ்வில் முக்கியபிரமுகர்களும் தொழில் வல்லுனர்களும் கலந்து கொண்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
எஹுட் ஒல்மட் உரையாற்றிக் கொண்டிருக்கும் போது திடீரென்று சபைக்குள் நுழைந்த செயற்பாட்டாளர் ஒருவர் ஒல்மட்டைநோக்கி, காஸா யுத்தத்தில் 1500 பலஸ்தீனர்களை கொன்றுதீர்த்த பின் உமது உணர்வு எப்படி இருந்தது? என்று கேள்வி எழுப்பியதுடன் சர்வதேச நீதிமன்றத்தின்நிறுத்தப்பட வேண்டிய ஒரு போரக் குற்றவாளி என அவரை வர்ணித்ததாக CHENNAL 10 எனும்இஸ்ரேலிய தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
No comments:
Post a Comment